(எம்.மனோசித்ரா)
இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 28 ஆம் திகதி கண்டு பிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய நட்சத்திர நீலக்கல் டுபாய் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - டுபாயில் நடைபெறும் சர்வதேச இரத்தினம் மற்றும் நகை கண்காட்சியில் குறித்த நட்சத்திர நீலக்கல் காட்சிப்படுத்தப்பட உள்ளமைக்காகவே அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்தை பிரதேசத்தில் கடந்த 28 ஆம் திகதி, கிணறு தோன்றிக் கொண்டிருந்தபோது இந்த நட்சத்திர நீலக்கல் கண்டு பிடிக்கப்பட்டது.
510 கிலோ கிராம் எடையுடைய இக்கல் 100 மில்லியன் டொலர் பெறுமதியுடையது என்று கணிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM