இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்த சகலதுறை வீராங்கனை எஷானி லொகுசூரியகே, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
37 வயதான அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு காணொளியில், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தான் அந்த முடிவை எடுக்க தூண்டியதாக அவர் கூறினார்.
இருப்பினும் எனது கிளப் அணியான கடற்படைக்காக நான் தொடர்ந்து விளையாடுவேன்.
2013 முதல் என்னுடன் இருக்கும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறேன் என்றும் அவர் கூறினார்.
வலது கை துடுப்பாட்ட மற்றும் பந்து வீச்சாளரான எஷானி லொகுசூரியகே 2005 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகமானார்.
இவர்கள் இலங்கை அணிக்காக 89 ஒருநாள் மற்றும் 68 டி-20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM