மனித பாவனைக்கு உதவாத அரிசி மீட்பு.!

Published By: Robert

22 Sep, 2016 | 10:28 AM
image

மின்னேரியா பிரதேசத்தில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் இருந்து, மனிதபாவனைக்கு உதவாத 32 ஆயிரம் கிலோ கிராம் அரிசி நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த அரிசி விற்பனை செய்வதற்காக களஞ்கியப் படுத்தப்பட்டிருந்ததாக ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட அரிசியின் மாதிரிகள் இரசாயன பகுப்பாய்வுப் பிரிவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01