(இராஜதுரை ஹஷான்)
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் வாகன இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த போதிலும் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 400 வாகனங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இலங்கை சுங்கத்திணைக்களம் நிதியமைச்சிடம் ஆலோசனை கோரியுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட 400 வாகனங்களை அரசுடமையாக்குவதா, இல்லையா என்பது தொடர்பிலான இறுதி தீர்மானத்தை விரைவாக அறிவிக்குமாறு சுங்க திணைக்களம் நிதியமைச்சிடம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் வாகன இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிந்த போது இந்த வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் அவை தற்போது அமுலில் உள்ள சட்டத்திற்கு முரணாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய துறைமுகத்தினுள் இதுவரையில் 300 இற்கும் அதிகமான அதிசொகுசு வாகனங்கள் தேங்கியிருப்பதாக சுங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள வாகனங்களில் அதிகமானவை பிரித்தானியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM