தேயிலை உற்பத்திக்கு தேவையான இரசாயன உரம் நவம்பர் மாத வரும் - அமைச்சர் ரமேஷ் பத்திரண

Published By: Gayathri

26 Oct, 2021 | 08:39 PM
image

(எம்.மனோசித்ரா)

தேயிலை உற்பத்திக்கு தேவையான இரசாயன உரம் நவம்பர் மாத இறுதியில் நாட்டை வந்தடையவுள்ளது. 

இலங்கையில் சேதன உர உற்பத்தி நாட்டுக்கு தேவையானளவை அண்மிக்கும் வரை தேயிலை தொழிற்துறைக்கு தேவையான நைட்ரஜன் உரத்தினை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையில் சேதன உர உற்பத்தி நாட்டுக்கு தேவையானளவை அண்மிக்கும் வரை தேயிலை தொழிற்துறைக்கு தேவையான நைட்ரஜன் உரத்தினை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த உரத்தொகை நவம்பர் மாத இறுதியில் நாட்டை வந்தடையும்.

நாட்டினதும் நாட்டின் எதிர்காலம் தொடர்பிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்துள்ள பசுமை விவசாயம் குறித்த தீர்மானம் மிகவும் முக்கியத்துவமுடையதாகவும். 

எனினும் அதனை நடைமுறைப்படுத்தும்போது சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அவற்றை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அதேவேளை, நாட்டில் சேதன உரத்தை உற்பத்தி செய்வதற்கு தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்குவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08