ஒன்றிணைந்த எதிர்க்கட்சி எனக் கூறிக்கொண்டு மூலையில் இருக்கும் நீங்கள் ஒன்று மக்களுடன் இருக்க வேண்டும், அல்லது திருந்த வேண்டும். இரண்டுமில்லையேல் வீழ்ந்தாக வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று சுயாதீன ஆணைக்குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான பிரேரணைகளை சபையின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே பிரதமர் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்,
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM