நாட்டின் அரசியல் நிலைவரம் குறித்து அமரபுற பீடத்திற்கு விளக்கினார் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ்

Published By: Gayathri

26 Oct, 2021 | 04:10 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அமரபுற பீடத்தின் மகாநாயக்க தொடம்பஹல ஸ்ரீ சத்ரிஸ்ரீ தேரரை சந்தித்து விளக்கமளித்துள்ளார்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று செவ்வாய்க்கிழமை அமரபுற பீடத்தின் மகாநாயக்க தொடம்பஹல ஸ்ரீ சத்ரிஸ்ரீ தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். இதன்போதே அமைச்சர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைவரம், மத, சமூக மற்றும் வெளிநாட்டு தொடர்புகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தேரருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர், நாட்டில் தற்போது காணப்படுகின்ற கொவிட் நிலைமை தொடர்பிலும், எதிர்வரும் தினங்களில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பிலும் கருத்து வெளியிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55