(எம்.மனோசித்ரா)
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் போதைப்பொருட்களுடன் பல நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொஸ்கம பொலிஸ் பிரிவில் சுதுவெல்ல பிரதேசத்தில் 6 கிராம் ஐஸ் போதைப்பொருடன் 20 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லேரியா பொலிஸ் பிரிவில் ஹம்புட்டான பிரதேசத்தில் தலங்கம பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 30 கிராம் ஏஷ் என்ற போதைப்பொருள் மற்றும் 5 கிராம் குஷ் போதைப்பொருள் என்பவற்றுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மின்னேரியா பொலிஸ் பிரிவில் படுஓய பாலத்திற்கருகில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 2 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயினுடன் 31 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மாவடிச்சேனை பிரதேசத்தில் 2 கிராம் 150 மில்லிகிராம் ஹெரோயினுடன் 26 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM