தேர்தல்கள் ஆணைக்குழுவின்மீது நம்பிக்கையில்லை என்கிறார் கம்மன்பில

Published By: Robert

21 Sep, 2016 | 04:20 PM
image

உள்ளுராட்சி மன்ற தேர்தலை டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிற்கு முன்னர் அறிவிக்க முயற்சிப்பதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உறுதியளித்துள்ளார்.  ஆனால் அதற்கான சாத்தியக் கூறுகள் கிடையாது.   தேர்தலை பெற்றுக் கொள்வதற்கு சட்ட ரீதியாகவும் ஜனநாயக மக்கள் போராட்டங்கள் ஊடாகவும் கூட்டு எதிர் கட்சி களமிறங்கும் என்று கூட்டு எதிரணியின்   பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.  

பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட  கூட்டு  எதிரணியின் குழுவினர் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை   சந்தித்து உள்ளுராட்சி மன்ற தேர்தல் காலம் கடத்தப்படுகின்றமை தொடர்பில்  கலந்துரையாடினர். இந்த சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53