மௌனம் கலைந்தார் பஷில் ( காணொளி இணைப்பு)

Published By: Robert

21 Sep, 2016 | 04:38 PM
image

கூட்டு எதிர் கட்சியின் புதிய அரசியல் கட்சி மிக விரைவில் அறிவிக்கப்படும். ஆனால் உள்ளுராட்சி மன்ற தேர்தலை பெற்றுக்கொள்ளாது கட்சி குறித்து அறிவித்து பலன் இல்லை. ஆகவே அதற்கான முதல் கட்ட பேச்சு வார்த்தை  சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருடன் முன்னெடுத்துள்ளோம் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். 

கட்சியின் தலைவர் யார் ? சின்னம் என்ன ? என்பது பிரச்சினை இல்லை. ஆனால் புதிய மாற்று அரசியல் சக்தியின் தேவை தற்போது அதிகமாக காணப்படுகின்றது. இதனை ஈடு செய்வதற்கான அடிப்படை காரணிகள் பூர்த்தியாகியுள்ளது. தேர்தலை அறிவிக்கும் பட்சத்தில் அனைத்தும் வெளியில் விடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை இன்று சந்தித்து உள்ளுராட்சி மன்ற தேர்தல் காலம் கடத்தப்படுகின்றமை தொடர்பில்  கலந்துரையாடினர். இந்த சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பஷில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:30:27
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13