(இராஜதுரை ஹஷான்)
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையிலும் தேசிய மட்டத்தில் எரிபொருளின் விலையை அதிகரிக்காத நாடுகளில் இலங்கையும் ஒன்றாகவுள்ளது.
குறுகிய காலத்திற்குள் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
ஜனாதிபதி கோlட்டாய ராஜபக்ஷ தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM