அசாத் சாலிக்கு எதிராக குற்றப்பத்திரிகை கையளிப்பு ! விசாரணைக்கு திகதி குறிப்பு

Published By: Digital Desk 3

25 Oct, 2021 | 01:46 PM
image

விளக்கமறியல் உத்தரவின் கீழ் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி சக்கர நாற்காலியில் இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார்.

கடந்த ஒக்டோபர் 13 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கு அமைய அவரை இவ்வாறு இன்றையதினம் 25 ஆம் திகதி நீதிமன்றில் சிறைச்சாலை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரண ராஜா,  அசாத் சாலியை நீதிமன்றில் ஆஜர் செய்வதற்கான உத்தரவை சிறைச்சாலைகள்  அத்தியட்சருக்கு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில், இன்றையதினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அசாத் சாலிக்கு எதிராக குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டதுடன்  எதிர்வரும் நவம்பர் மாதம்  2 , 9 , 11 ஆகிய திகதிகளில் மீண்டும் விசாரண மேற்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47