சீரற்ற காலநிலைக் காரணமாக நுவரெலியா நகரில் வர்த்தக நிலையங்களும், விவசாச நிலங்கள் அதிகமாக பாதிப்பினை எதிர்கொண்டுள்ளன.
நுவரெலியாவில் நேற்று மாலை பெய்த கடும் மழையால் நுவரெலியா கந்தபளை பிரதேசத்தில் அதிகமான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் அங்கு வர்த்தக நிலையங்களில் வெள்ள நீர் புகுத்ததால் வியாபாரமும் பாதிக்கப்பட்டது
இதேவேளை பனி மூட்டம் மற்றும் மழையுடனான காலநிலை காரணமாக வாகனங்களில் பயணிக்கும்போது சாரதிகள் முப்பு விளக்குகளை ஒளிரச் செய்து போக்குவரத்தில் ஈடுபடுமாறு நுவரெலிய போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM