வனாதவில்லு - ரோல்மடுவ பகுதியில் பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கிராமசேவகரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த பெண் பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காகக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரணங்களை குறித்த பெண் கோரியுள்ளார்.
இந்நிலையில் குறித்த கிராமசேவகர் பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரியுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட கிராமசேவகர் வனாதவில்லு பிரதேச சபைக்குற்பட்ட ரோல்மடுவ கிராமசேவகர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM