பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கிராமசேவகர் ; வனாதவில்லுவில் சம்பவம்

Published By: Ponmalar

21 Sep, 2016 | 12:19 PM
image

வனாதவில்லு - ரோல்மடுவ பகுதியில் பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கிராமசேவகரை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

குறித்த பெண் பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காகக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரணங்களை குறித்த பெண் கோரியுள்ளார்.

இந்நிலையில் குறித்த கிராமசேவகர் பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரியுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட கிராமசேவகர் வனாதவில்லு பிரதேச சபைக்குற்பட்ட ரோல்மடுவ கிராமசேவகர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38