கொழும்பு, மருதானையில் இருந்து அக்கரைப்பற்றுக்கு சென்ற தனியார் பேருந்தில் 4 அரை கிலோ கிராம் கேரளா கஞ்சா எடுத்துச் சென்ற கஞ்சா வியாபாரியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை இன்று அதிகாலை அக்கரைப்பற்று நகரில் வைத்து கைதுசெய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
பொலிஸ் விசேட புலனாய்வு பிரிலுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அக்கரைப்பற்று பொலிஸாருடன் விசேட புலனாய்வு பிரிவினர் இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையின்போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கைதான நபரை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM