2015 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் பாடசாலை அடிப்படையில் வெட்டுப்புள்ளி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதற்கமைய கொழும்பு ரோயல் கல்லூரி - 184 புள்ளிகள், கண்டி தர்மராஜ வித்தியாலயம் - 182 புள்ளிகள், கொழும்பு ஆனந்த கல்லூரி - 181 புள்ளிகள், கொழும்பு நாலந்த கல்லூரி - 179 புள்ளிகள், கொழும்பு மலியதேவா ஆண்கள் வித்தியாலயம் - 179 புள்ளிகள் என்ற அடிப்படையில் வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM