சகோதரர் இருவருக்கு இடையிலான மோதலில் ஒருவர் குத்தி கொலை

Published By: Vishnu

22 Oct, 2021 | 10:46 AM
image

சகோதரர் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் விளைவாக ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காஜிமாவத்தை பகுதியில் பதிவாகியுள்ளது.

சகோதரர் இருவருக்கு இடையில் காணப்பட்ட தனிப்பட்ட முரண்பாடுகள் காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 26 வயதுடைய பெர்குசன் வீதி, கொழும்பு - 14 இல் வசிப்பவர் ஆவார்.

அதேநேரம் கொலை தொடர்பாக 28 வயதுடைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டு, நேற்று மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46