நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பது தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் இன்று நடைபெற உள்ளது.
இந்த கலந்துரையாடல் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நடைபெறும்.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பேச்சுவார்த்தையில் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன்போது பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.
ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் தடுப்பூசி போடப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை பற்றிய அறிக்கைகள் பரிசீலிக்கப்பட உள்ளதாகவும் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM