பல்கலைக்கழகங்களை திறப்பது குறித்து இன்று சிறப்பு கலந்துரையாடல்

Published By: Vishnu

22 Oct, 2021 | 08:36 AM
image

நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பது தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் இன்று நடைபெற உள்ளது.

இந்த கலந்துரையாடல் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நடைபெறும்.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பேச்சுவார்த்தையில் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்போது பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.

ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் தடுப்பூசி போடப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை பற்றிய அறிக்கைகள் பரிசீலிக்கப்பட உள்ளதாகவும் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09