உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு விசேட ஆராதனை

Published By: Gayathri

22 Oct, 2021 | 10:34 AM
image

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் சம்பவம் நடைபெற்று இரண்டரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இறந்துபோனவர்களை நினைவுகூரும் முகமாக உயிரிழந்தவர்களுக்கான விசேட ஆராதனை இன்று காலை  நடைபெற்றது.

குறித்த ஆராதனை கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. 

இதன்போது கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கருத்து தெரிவிக்கையில்

அப்பாவி மக்களின் இரத்தத்தை சிந்தி யாராவது அதிகாரத்தை கைப்பற்றி இருந்தால், அவர்களுக்கு அந்த அதிகாரத்தை அனுபவிக்க கிடைக்காது என்றும் சம்பந்தப்பட்டவர்கள் அதனை  நினைவில் வைத்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

( படப்பிடிப்பு எஸ்.எம்.சுரேந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58