உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் சம்பவம் நடைபெற்று இரண்டரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இறந்துபோனவர்களை நினைவுகூரும் முகமாக உயிரிழந்தவர்களுக்கான விசேட ஆராதனை இன்று காலை நடைபெற்றது.
குறித்த ஆராதனை கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதன்போது கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கருத்து தெரிவிக்கையில்
அப்பாவி மக்களின் இரத்தத்தை சிந்தி யாராவது அதிகாரத்தை கைப்பற்றி இருந்தால், அவர்களுக்கு அந்த அதிகாரத்தை அனுபவிக்க கிடைக்காது என்றும் சம்பந்தப்பட்டவர்கள் அதனை நினைவில் வைத்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
( படப்பிடிப்பு எஸ்.எம்.சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM