புகையிரதங்களை இயக்குவதற்கான எரிபொருளுக்குப் பாரிய தட்டுப்பாடே காரணம் என்கிறார் முஜிபுர் ரகுமான்

Published By: Digital Desk 3

21 Oct, 2021 | 02:33 PM
image

(நா.தனுஜா)

தற்போது நாடு முழுமையாகத் திறக்கப்பட்டிருக்கின்ற நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து மாத்திரம் இம்மாதம் 31 ஆம் திகதி வரையிலும் புகையிரதசேவை மறு அறிவித்தல் வரையிலும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின் பிரகாரம் புகையிரதங்களை இயக்குவதற்கு அவசியமான டீசல் உள்ளிட்ட எரிபொருளுக்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனை மறைப்பதற்காகவே அரசாங்கம் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தையும் புகையிரதசேவையையும் இடைநிறுத்தியிருக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி அமெரிக்க நிறுவனமொன்றிடமிருந்து 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியைப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதிகோரி அமைச்சர் உதய கம்மன்பிலவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவைப்பத்திரம், மிகப்பாரிய நிதிமோசடிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53