நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 200 மாணவர்களுக்கு குறைவாக கல்வி கற்கும் பாடசாலைகள் இன்று வியாழக்கிழமை (21) திறக்கப்பட்டன.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் 588 பாடசாலைகள் இன்று திறக்கப்படுவதாக மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி புள்ளநாயகம் தெரிவித்தார்.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 200 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பேணி பாடசாலைகளுக்கு வருகைத் தந்திருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 36 பாடசாலைகள் திறக்கப்பட்டதாக வலய கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரன் தெரிவித்தார்.
மாணவர்களின் வரவு குறைவாக இருந்தபோதிலும் அதிபர் ஆசிரியர்கள் பெருமளவில் சமூகமளித்திருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM