ஹொரணை-கொழும்பு சாலையில் கொஹுவல சந்தி வழியான போக்குவரத்து இன்று முதல் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது.
கொஹுவலா மேம்பாலம் நிர்மாணிப்பு காரணமாக இந்த சாலையூடான போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் வாகன சாரதிகள் இயலுமான வரை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையும், போக்குவரத்து பொலிஸாரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அதன்படி இந்த காலத்தில் பொதுப் பேருந்துகள் தவிர மற்ற அனைத்து வாகனங்களும் கொஹுவல சந்தியை கடக்க தடை விதிக்கப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM