(எம்.ஆர்.எம்.வசீம்)
அரசாங்கத்துடன் இருக்கும் பிரச்சினைகளை நாங்கள் அரச தரப்பினருடன் கலந்துரையாடுகின்றோம். அதேபோன்று நாட்டில் இருக்கும் பிரச்சினைகள் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடுவோம். அதனை யாருக்கும் தடுக்க முடியாது. அதேபோன்று நாங்கள் அமைத்த அரசாங்கத்தை சரியான வழிக்கு கொண்டுசெல்வதற்காக நியாயமான விமர்சனங்களையே தெரிவிக்கின்றோம்.
அதற்கான உரிமை எங்களுக்கு இருக்கின்றது என சிறிலங்கா சுதந்திர கட்சியின் செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டு சிறிலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளை விமர்சித்து வருவதுதொடர்பாக பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் குற்றச்சாட்டு தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM