இனப்படுகொலை இடம்பெற்றதாக  பான் கீ மூன் எவ்வாறு கூற முடியும்?  

Published By: Ponmalar

20 Sep, 2016 | 09:14 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

உகண்டாவில் போன்று இலங்கையிலும் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளதாக கூறும் அளவிற்கு ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் மனநிலை மாற்றமடைந்துள்ளது என  முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்  தெரிவித்தார்.  

பத்தரமுல்லை, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இன்று  இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே    பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்  மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனை கடந்த ஆட்சியில் நாங்களும் சந்தித்து கலந்துரையாடினோம். ஆனால் அவர் ஒரு முறைகூட உகண்டாவை போன்று இலங்கையிலும் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது என கூறவில்லை. ஆனால் இன்று அவர் இலங்கையை உகண்டாவுடன் ஒப்பிடுகின்றார். ஆட்சி மாற்றத்தின் பின்னர் அவரது மன நிலையும் மாறிவிட்டது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48