துப்பாக்கியுடன் ஒருவர் கைது  

Published By: MD.Lucias

18 Dec, 2015 | 02:18 PM
image

 

திருக்கோவில் காயத்திரி கிராமத்தில்  துப்பாக்கியுடன் ஒருவரை இன்று அதிகாலை கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர் 

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து காயத்திரி கிராமம் நான்காம் பிரிவு   வீதியிலுள்ள வீடொன்றில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் பொலிசார் சுற்றிவளைத்து மேற்கொண்ட தேடுதலில் வீட்டினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இச் சம்வத்தில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்,

சம்பவம் தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டுவருகின்;றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11