திருக்கோவில் காயத்திரி கிராமத்தில் துப்பாக்கியுடன் ஒருவரை இன்று அதிகாலை கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து காயத்திரி கிராமம் நான்காம் பிரிவு வீதியிலுள்ள வீடொன்றில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் பொலிசார் சுற்றிவளைத்து மேற்கொண்ட தேடுதலில் வீட்டினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இச் சம்வத்தில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்,
சம்பவம் தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டுவருகின்;றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM