எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தின் தலைநகரான மெகலே திங்கள்கிழமை வான்வழித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலினால் பலர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் ஆளும் கட்சியான டைக்ரே மக்கள் விடுதலை முன்னணியின் கட்டுப்பாட்டில் உள்ள ஒளிபரப்பு சேவையான திக்ராய் தொலைக்காட்சி உறுதிபடுத்தியுள்ளது.
அதேநேரம் நகரம் தாக்கப்பட்டதாக உள்ளூர் ஆதாரங்களை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸும் செய்தி வெளியிட்டுள்ளது.
எத்தியோப்பிய இராணுவ விமானத் தாக்குதல்கள் டைக்ரே பிராந்தியத்தின் தலைநகரைத் தாக்கி குறைந்தது மூன்று பேரைக் கொன்றன என்று அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் எத்தியோப்பியாவின் அரசாங்கம் அந்த அறிக்கைகளை நிராகரித்ததாகவும் அது சுட்டிக்காட்டியது.
விமானத் தாக்குதல்களின் பின்விளைவுகளைக் காட்டும் பல புகைப்படங்கள், இணையத்தில் வெளியாகியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM