விவேகானந்த சபையின் 119 ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டம் நாளை

Published By: Digital Desk 4

18 Oct, 2021 | 08:51 PM
image

விவேகானந்த சபையின் 119 ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் நாளைய தினம் காலை 10 மணிக்கு சபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி இக்கூட்டத்தை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், கொவிட் - 19 வைரஸ் பரவலையடுத்து அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரங்குச்சட்டத்தின் காரணமாக அது பிற்போடப்பட்டது.

இந்நிலையில் நாளைய தினம் நடைபெறவிருக்கும் கூட்டத்தின்போது 118 ஆவது ஆண்டுப் பொதுக்கூட்ட அறிக்கை மற்றும் 2020 - 2021 ஆம் ஆண்டிற்குரிய முகாமைச்சபையின் அறிக்கை, கணக்காய்வு அறிக்கை என்பன சமர்ப்பிக்கப்படும்.

அதேவேளை சபை அமைப்பு விதி 16 (3) ஆம் பிரமாணப்படி கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி நடைபெற்ற முகாமைச்சபைக்கூட்டத்தில் ஓய்வுபெறும் முகாமைச்சபையினரால் புதிய பதவிகளுக்கான பெயர்களும் குறித்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08