கேரளாவில் பெய்துவரும் கன மழையின் காரணமாக குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்ததுடன் பலர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
உத்தரகாண்ட், மேற்கு உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாபின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் பெய்த கனமழையினால் தெற்கு மற்றும் மத்திய கேரளாவில் சனிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் டஜன் கணக்கானோர் காணாமல் போயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இடுக்கியில் உள்ள தொடுபுழா மற்றும் கொக்காயர் மற்றும் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கூட்டிக்கல் ஆகிய இடங்களில் இருந்து இறப்புகள் பதிவாகியுள்ளன.
அரபிக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மாநிலத்தில் பரவலான கனமழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM