கன மழையால் கேரளாவில் 9 பேர் உயிரிழப்பு

Published By: Vishnu

17 Oct, 2021 | 10:29 AM
image

கேரளாவில் பெய்துவரும் கன மழையின் காரணமாக குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்ததுடன் பலர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தரகாண்ட், மேற்கு உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாபின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் பெய்த கனமழையினால் தெற்கு மற்றும் மத்திய கேரளாவில் சனிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் டஜன் கணக்கானோர் காணாமல் போயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இடுக்கியில் உள்ள தொடுபுழா மற்றும் கொக்காயர் மற்றும் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கூட்டிக்கல் ஆகிய இடங்களில் இருந்து இறப்புகள் பதிவாகியுள்ளன.

அரபிக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மாநிலத்தில் பரவலான கனமழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17