பண மோசடி குற்றச்சாட்டுக்காக வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அலெக்ஸ் சாப் என்ற குறித்த நபர் மதுரோவின் ஆட்சிக்கு ஒரு முன்னணி நபராக பணியாற்றினார் என்று அமெரிக்க கருவூலம் கூறுகிறது.
கொலம்பியாவில் பிறந்த தொழிலதிபரும் வெனிசுலா தூதருமான அலெக்ஸ் சாப், அமெரிக்க வங்கிகளில் தனது கணக்குகளைப் பயன்படுத்தி ஊழல் வருவாயைப் பணமோசடி செய்ததாக அமெரிக்கவினால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM