முகநூல் ஊடாக ஒரு இலட்சம் பண மோசடி : வெளிநாட்டு பிரஜை கைது

Published By: Digital Desk 2

16 Oct, 2021 | 10:49 PM
image

எம்.மனோசித்ரா

மாத்தறை பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவருடன் முகநூல் ஊடாக தொடர்பு கொண்டு , குறித்த பெண்ணுக்கு வெளிநாட்டிலிருந்து பெறுமதி மிக்க டொலர் பொதியொன்று கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்து ஒரு இலட்சத்து 29 000 ரூபா மோசடி செய்த சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 33 வயதுடைய வெளிநாட்டு பிரஜையொருவர் ஆவார். இவர் நுகேகொட பிரதேசத்தில் கணனி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கல்கிஸை பகுதியில் ஆடை விற்பனை தொழிலில் ஈடுபட்டு வருபவர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சமூக வலைத்தளங்கள் ஊடாக அறியாத நபர்களுடன் தொடர்புகளைப் பேணுவதில் அனைவரும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55