ரஷ்ய நீர்மூழ்கிகள் மற்றும் போர் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

Published By: Digital Desk 2

16 Oct, 2021 | 03:48 PM
image

எம்.மனோசித்ரா

ரஷ்யாவின் போர்க் கப்பல் ஒன்றுடன் , அந்நாட்டு கடற்படைக்கு சொந்தமான இரு நீர்மூழ்கிக் கப்பல்கள் இன்று சனிக்கிழமை காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. 

எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட சேவைகள் நிமித்தம் இந்த கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

இன்று காலை 7 மணியளவில் ஏனைய நீர்மூழ்கி கப்பல்கள் இரண்டும் துறைமுகத்தை வந்தடைந்தன. நாளை மறுதினம் திங்கட்கிழமை இவை திரும்பி செல்லவுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை காலை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கொழும்பு துறைமுகத்திற்குச் சென்று  குறித்த கப்பல்களைப் பார்வையிட்டதாகவும் கடற்படை பேச்சாளர் இந்திக டி சில்வா மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51