இலங்கையில் மின்சாதனப் பாவனைக்கான முழுமையான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் எதிர்வரும் 2038 ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் திகதி முதல் நாட்டில் புதிய நியமங்களை கொண்ட மின்சார ஆளி(சுவிச்,பிளக்) மற்றும் செருகிகள் (சொக்கெற்) முற்றாக அமுல்படுத்தப்படும் என இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தற்போது நடைமுறையிலுள்ள ஆளி(சுவிச்) மற்றும் செருகிகளுக்கு (சொக்கெட்) முறையான நியமங்களோ பாதுகாப்பு நடைமுறைகளோ பயன்படுத்தப்படாமையினாலேயே மின்சாரத்தினால் அதிக விபத்துக்களும் இறப்புக்களும் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளன.
எனவே இந்த புதிய நடைமுறை படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு 2038 ஆண்டில் முழுமையாக அமுல்படுத்தப்படும் என அவ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொழும்பில் தற்போது இடம்பெறும் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM