துமிந்த சில்வா தலைமையில் கொழும்பில் வீடு கையளிப்பு

Published By: Gayathri

13 Oct, 2021 | 03:25 PM
image

பிரதமரின்  "ஊருக்கு ஒரு வீடு" திட்டத்தின் கீழ் வீடு நிர்மாணப்பணிகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில் அண்மையில் கொழும்பு - மருதானையில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டை கையளிக்கும் வைபவம் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா தலைமையில் நடைபெற்றது. 

இதன்போது முன்னாள் மாகாண  சபை உறுப்பினர் பிரேமசிறி பெரேரா, கொழும்பு பிரதேச செயலாளர் நாலக ரத்நாயக்க, மாநகர சபை உறுப்பினர் சமித் தஹநாயக்க மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51