தமிழக வெள்ள நிவாரணத்திற்காக முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு லைக்கா நிறுவனம் சார்பாக 5 கோடி ரூபாய்க்கான காசோலை கையளிக்கப்பட்டது.
அண்மையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், கடலூர் ஆகிய பகுதிகள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளை புனரமைப்பதற்காகவும், மீட்பதற்காகவும் தமிழக முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு ஏராளமானவர்கள் தங்களால் இயன்ற பொருளுதவிகளை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழக மக்களின் பாதிப்புகளை உணர்ந்த லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் லைக்கா நிறுவனத்தின் சார்பாக ஐந்து கோடி ரூபாய்க்கான காசோலையை, தமிழக அரசின் நிதித்துறை செயலர் நாயகம் சண்முகம் அவர்களிடம் கையளித்தார்.
லைக்கா நிறுவனத்தின் இந்த தாராளமான நிதி உதவியை திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் மனமுவந்து பாராட்டியிருக்கிறார்கள்.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM