பதுளை மடூல்சீமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டூமோ பகுதியில் நபர் ஒருவர் கசிப்பு உற்பத்தியில் ஈடுபடுவதாக அங்குள்ள பொது மக்களால் பொலிஸாருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டது.
இச் சம்பவம் இன்று 12-10-2021 இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதன்போது ஸ்தானத்திற்கு விரைந்த மடூல்சீமை பொலிஸார் உற்பத்தியில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் மரக்கறி தோட்டமொன்றை சோதனைக்கு உற்படுத்தினர்.
மிகவும் சூட்சுமமான முறையில் மரக்கறி தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 8 கொள்கலன்களை மீட்டனர்.
இதில் 112500 மில்லிலீற்றர் கோடா காணப்பட்டதோடு 45 வயதுடைய தோட்ட உரிமையாளர் ஒருவரும் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மீது வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மடூல்சீமை பொலிஸ் நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM