சேதன பசளை விவசாயிகளுக்கு வழங்கப்படும் - விவசாய சேவைகள் திணைக்கள ஆணையாளர்

Published By: Digital Desk 4

12 Oct, 2021 | 03:00 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பெரும்போக விளைச்சலுக்கு தேவையான சேதன பசளை உரம் பிரதேச விவசாய சேவை காரியாலயத்தின் ஊடாக விநியோகிக்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தேசிய மட்டத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட சேதன பசளை உரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும். என விவசாய சேவைகள் திணைக்கள ஆணையாளர் ஜெனரால் ஏ.எச்.எம்.எல் அபேரத்ன தெரிவித்தார்.

சீன சேதன உர இறக்குமதி தடை செய்யப்படவில்லை - விவசாயத்துறை அமைச்சு |  Virakesari.lk

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பெரும் போக பயிர்ச்செய்கைக்கு தேவையான சேதன பசனை உரம் நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து  விவசாய சேவை காரியாலயத்தின் ஊடாக விநியோகிக்கப்படுகின்றன.தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சேதன பசனை இவ்வாறு விநியோகிக்கப்படும்.

பெரும்போக விவசாய நடவடிக்கைக்கான சேதன பசளை உரம் தட்டுப்பாடில்லாம் விநியோகிக்கப்படும். விவசாயத்திற்கும், மண்வளத்திற்கும் பாதிப்பு ஏற்படும் வகையிலான உரம் ஒருபோதும் இறக்குமதி செய்யப்பட மாட்டாது. 

விவசாயிகள் தமது விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உரத்தை பிரதேச விவசாய சேவை காரியாலயத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்.

உரத்தை பெற்றுக் கொள்வதில் ஏதேனும் சிக்கல் நிலை காணப்படுமாயின் விவசாயிகள் பிரதேச பிரிவு செயலகத்தில் உள்ள விவசாய பிரிவுடன் தொடர்புக் கொண்டு தீர்வு பெற்றுக் கொள்ளலாம். என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08