மைத்திரிபால சிறிசேன ஆளும் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்துகிறாரா? எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறாரா? - ரொஷான் ரணசிங்க கேள்வி

Published By: Digital Desk 3

12 Oct, 2021 | 01:46 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாடு இன்று எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி நிலைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், அவரது சகாக்களும் பொறுப்புக் கூற வேண்டும். சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன ஆளும் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்துகிறாரா? எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அரசாங்கத்திற்குள் இருந்துக் கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள்.

அரசாங்கத்தில் இருந்து தாராளமாக வெளியேறலாம். சலூன் கடையின் கதவு திறந்தே உள்ளது  என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொலன்னறுவைக்கு செல்வதில் எவ்வித பாதிப்பும் எனக்கு ஏற்படாது. சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறாரா, அல்லது எதிர்க்கட்சியியை பிரதிநிதித்துவப்படுத்துகிறாரா, என்ற சந்தேகம் உள்ளது.முன்னெடுக்கப்படும் அரசியல் சூழ்ச்சிகள் தற்போது வெளிவருகிறது.இவ்வாறான செயற்பாட்டை ஆரம்பத்தில் குறிப்பிட்டேன்.

அவருக்கு பொலன்னறுவைக்கு செல்வதற்கு ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின் அதனை குழு கூட்டத்தில் குறிப்பிடலாம். இவர் ஜனாதிபதியாக பதவி வகித்த நல்லாட்சி அரசாங்கத்திக் காலத்தில் விவசாயத்துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

நெல்விநியோக சபையில் நட்டத்தை முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58