மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டே அரசாங்கத்துக்கு எதிராக சதித்திட்டம் மேற்கொள்கிறார் - ரொஷான் ரணசிங்க 

Published By: Digital Desk 3

11 Oct, 2021 | 05:03 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டே அரசாங்கத்துக்கு எதிரான சதித்திட்டங்களை மேற்கொண்டுவருகின்றார்.

பொலன்னறுவைக்கு செல்ல முடியாத நிலைமை அவருக்கு இருக்குமாக இருந்தால் அதனை அரசாங்கத்துக்குள் தெரிவித்து தீர்த்துக்கொள்ளலாம். அவ்வாறு இல்லாமல் ஊடகங்களுக்கு தெரிவிப்பது சதித்திட்டமாகவே காண்கின்றேன்.

அதனால் அரசாங்கம் தொடர்பில் நல்ல அபிப்பிராயம் இல்லாதவர்களுக்கு அரசாங்கத்தில் இருந்து வெளியேற முடியும்  என உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் ராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

மாகாண நிறுவனங்கள் தொடர்பான இலங்கை நிறுவனத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10