“மகாநாயக்க தேரர்களுக்கு விரைவில் பதில் கிடைக்கும்”

Published By: Robert

19 Sep, 2016 | 03:23 PM
image

புதிய அரசியலமைப்பு நாட்டை கூறுபோடாதென இனவாதத்தை தூண்டாதென நினைக்கும் மகாநாயக்க தேரர்களினது கருத்துக்களுக்கு நவம்பர் மாதம் தெளிவான பதில் கிடைத்துவிடும். அப்போது நான் கூறியது தவறா அல்லது சரியா என்பதை அவர்கள் புரிந்துக்கொள்வார்கள். அரசுக்கெதிராக எந்தவொரு கருத்தையும் சுதந்திரமாக தெரிவிக்ககூடிய மகாநாயக்க தேரர்கள் அப்போதாவது இந்த அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுப்பார்கள் என நினைக்கின்றோம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். 

மேலும் புலம்பெயர் அமைப்புக்களின் துணையுடனும் சர்வதேச அமைப்புக்களின் அணுசரணையின் அடிப்படையில் பலமான தமிழ் அமைப்புக்களின் ஆதரவாளனாகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிவ்யோர்க்கிற்கு பயணமாகியுள்ளதாகவும் அங்கு அமெரிக்காவின் தேவைகளையும் தமிழ்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்கான சகல நடவடிக்கைகளையும் அவர் மேற்கொள்வார் எனவும் மேலும் குறிப்பிட்டார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37