கொழும்பு, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் கிரிக்கெட் வலைப்பயிற்சி கூடம் ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டது.
அத்துடன் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் இன்று இடம்பெற்றது.
பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி அதிபர் திரு. ஐயம்பிள்ளை ராஜரட்ணம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவர் கே.மதிவாணன் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க, நுவான் குலசேகர ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.
கல்லூரியின் 1991 ஆம் ஆண்டு பழைய மாணவர்களின் நிதி பங்களிப்பில், இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஊடக குறித்த கிரிக்கெட் வலைப்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM