மோட்டார் போக்குவரத்து சேவையை விரிவுபடுத்துமாறு ஆலோசனை

Published By: Vishnu

10 Oct, 2021 | 02:57 PM
image

மோட்டார் போக்குவரத்துத் துறையின் சேவைகளை மேலும் விரிவுபடுத்துமாறு போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அற்கு அமைவாக வாகனப் பதிவு, சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குதல் மற்றும் வாகனங்களை மாற்றுவது போன்ற ஒரு நாள் சேவைகள் மேலும் விரிவுபடுத்தப்படும்.

தற்போது ஒரு நாள் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் சேவை வெரஹெரா, ஹம்பாந்தோட்டை மற்றும் அனுராதபுரம் மோட்டார் போக்குவரத்து துறையின் அலுவலகங்களில் மட்டுமே செயலில் உள்ளது.

ஒரு நாள் வாகன பதிவு சேவை நாரஹேன்பிட்டி, கம்பஹா, அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை, குருணாகல் மற்றும் யாழ்ப்பாணம் அலுவலகங்களில் மட்டுமே உள்ளது. 

இந்த சேவைகளை விரிவுபடுத்தவும், 25 மாவட்டங்களிலும் நிறுவப்பட்ட கிளை அலுவலகங்கள் மூலம் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை வழங்கவும் அமைச்சர் உத்தரவுகளை பிறப்பித்தார்.

மின்-மோட்டார் முறையை அமல்படுத்துதல், வாக இலக்க விநியோகிப்பதற்கான பொதிகள் முறைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் துறை மற்றும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான சேவைகளை ஒருங்கிணைப்பது போன்ற திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும்  போக்குவரத்து அமைச்சர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45