(இராமேஸ்வரத்திலிருந்து ஆ.பிரபுராவ்)
மண்டபம் அருகே தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பறிமுதல் செய்து மெரைன் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண்டபம் கடற்கரைப் பகுதியிலிருந்து கீழக்கரைவழியாக இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்த இருப்பதாக மெரைன் பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மெரைன் பொலிஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மண்டபம் தெற்கு கற்கரைப் பகுதியல் தடை செய்யப்பட்ட அரியவகை உயிருடன் கூடிய சுமார் 250 கிலோ எடை கொண்ட கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருந்ததை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட அதே பகுதியை சுரோஷ்குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டையின் மதிப்பு சுமார் ஏழு இலட்சம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடத்தல் சம்பவம் குறித்து முக்கிய குற்றவாளிகளை தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM