இந்திய வீரர்களை கௌரவித்தது பங்களாதேஷ்

Published By: Gayathri

10 Oct, 2021 | 02:55 PM
image

(ஏ.என்.ஐ)

இந்தியாவுக்கான பங்காளதேஷ் உயர்ஸ்தானிகர் முஹம்மது இம்ரான், 1971 போரில் பங்களிப்பை  நினைவுக்கூறும் வகையில் நாடு முழுவதும் இருந்து 10 இந்திய கடற்படை போர் வீரர்களை கௌரவித்தார்.

இந்த நிகழ்வு பங்களாதேஷின் தேசத் தந்தை பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிறந்த நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ரியர் அட்மிரல் தருண் சோப்தி, விஎஸ்எம், கிழக்கு கடற்படை கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் ஜோதின் ரெய்னா, மற்றும் கிழக்கு கடற்படையின் மூத்த அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52