(ஏ.என்.ஐ)
இந்தியாவுக்கான பங்காளதேஷ் உயர்ஸ்தானிகர் முஹம்மது இம்ரான், 1971 போரில் பங்களிப்பை நினைவுக்கூறும் வகையில் நாடு முழுவதும் இருந்து 10 இந்திய கடற்படை போர் வீரர்களை கௌரவித்தார்.
இந்த நிகழ்வு பங்களாதேஷின் தேசத் தந்தை பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிறந்த நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ரியர் அட்மிரல் தருண் சோப்தி, விஎஸ்எம், கிழக்கு கடற்படை கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் ஜோதின் ரெய்னா, மற்றும் கிழக்கு கடற்படையின் மூத்த அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM