L-410 இலகு இயந்திரம் கொண்ட விமானமொன்று ரஷ்யாவின் டாடர்ஸ்தான் குடியரசு பகுதியில் விபத்துக்குள்ளானதாக பிராந்திய அவசர அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
விபத்தின் போது விமானத்தில் 21 பாராசூட்டிஸ்டுகள் மற்றும் இரண்டு குழு உறுப்பினர்கள் இருந்ததை பிராந்திய அவசர அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.
இவர்களில் ஏழு பயணிகள் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தொழில்நுட்பக் கோளாறு விபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என ஆதாரங்களை மேற்கோள்காட்டி ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்தில் எத்தனை பேர் உயிரிழந்தர்கள் என்பது தெளிவாக கூறப்படவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM