சென்செய்.R.J.எட்வேட், ஆசிய கராத்தே சுற்றுப்போட்டிகளில் முதல் முறையாக 2002 ஆம் ஆண்டு வெண்கலப் பதக்கத்தை வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்தார்.
மேலும் 8 வருடங்களின் பின் 2010ஆம் ஆண்டில் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்ற 11ஆவது தெற்காசிய விளையாட்டுகளில் கராத்தே சுற்றுப்போட்டியில் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தமையும் குறிப்பிடத்தக்கது.
சென்செய்.R.J.எட்வேட், இலங்கை தேசிய கராத்தே அணியின் பயிற்றுனராக தன்னுடைய சேவைகளை தொடர்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM