இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு திருக்குமார் நடேசனின் சொத்து விபரங்களை வெளிப்படுத்துமாறு கோரவேண்டும் - முஜிபுர் ரஹ்மான்

Published By: Digital Desk 3

09 Oct, 2021 | 06:10 PM
image

(நா.தனுஜா)

'பண்டோரா பேப்பர்ஸ்' மூலம் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் குறித்த விசாரணைகளுக்காக திருக்குமார் நடேசன் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருக்கின்றார்.

வெறுமனே வாக்குமூலமொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக அவர் அழைக்கப்பட்டிருந்தால் அதனால் எந்தவொரு பயனுமில்லை. மாறாக அவரது சொத்துக்களின் விபரங்களை வெளிப்படுத்துமாறு அவரிடம் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு கோரவேண்டும்.

இல்லாவிட்டால் இவ்விசாரணைகளை வெறுமனே ஊடகங்களின் முன்னால் நடத்துகின்ற நாடகமாக மாத்திரமே கருதமுடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10