தலவாகலை - வட்டகொடை - மடகும்புற மத்திய பிரிவு தோட்ட மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த தோட்ட பகுதியில் அட்டை, எறுமை மாடு, சிறுத்தை புலி, பன்றி, பாம்பு போன்ற விலங்குகளின் தொல்லை அதிகாித்து காணப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் நாளாந்த கொழுந்து பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் தோட்ட மக்கள் பெரிதும் சிரமத்தினை எதிர்நோக்குவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவரை எறுமை மாடு மோதியதில் அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.
எனவே இதற்கான உரிய தீர்வை பெற்றுக் கொடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- எஸ்.சதீஸ்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM