மடகும்புற மத்திய பிரிவு தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

Published By: Robert

19 Sep, 2016 | 12:37 PM
image

தலவாகலை - வட்டகொடை - மடகும்புற மத்திய பிரிவு தோட்ட மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

குறித்த தோட்ட பகுதியில் அட்டை, எறுமை மாடு, சிறுத்தை புலி, பன்றி, பாம்பு போன்ற விலங்குகளின் தொல்லை அதிகாித்து காணப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

இதனால் நாளாந்த கொழுந்து பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் தோட்ட மக்கள் பெரிதும் சிரமத்தினை எதிர்நோக்குவதாக சுட்டிக்காட்டியுள்ளனர். 

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவரை எறுமை மாடு மோதியதில் அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர். 

எனவே இதற்கான உரிய தீர்வை பெற்றுக் கொடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- எஸ்.சதீஸ்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11