இந்தியா தமிழர்களின் விடயத்தில் உறுதியாக இருக்கின்றார்கள். வடக்கு, கிழக்கிலே மூன்றாவது சக்தியாக இந்தியாவைத் தவிர வேறு எவரும் காலூன்ற அனுமதிக்கவும் மாட்டோம் அவ்வாறான நிலையொன்று உருவாகினால் அதனை நாம் எதிர்ப்போம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வீரகேசரிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.
இதேவேளை, மட்டக்களப்பில் இடம்பெறும் மண்கொள்ளை தொடர்பாக பட்டியல் ஒன்று தன்னிடம் இருப்பதாகவும் அதனை தான் எதிர்காலத்தில் வெளிப்படுத்தினால் பல சர்ச்சைகள் வெளிக்கிழப்பும் எனவும் இராசமாணிக்கம் சாணக்கியன் நேர்காணலில் பரபரப்பு தகவலொன்றையும் வெளிப்படுத்தினார்.
குட்டி ஹிட்லர் போன்று செயற்படுபவரின் அடாவடித்தானத்தினாலும் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட ஆளும் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் செயற்பாட்டாலும் கிழக்குமாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டமே பாலைவனமாக மாறப்போகின்றது என்றும் சாணக்கியன் கூறினார்.
வீரகேசரிக்கு வழங்கிய விசேட நேர்காணலில் மேலும் பல கேள்விகளுக்கும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் பதிலளித்தார்.
முழுமையான நேர்காணலைக் வீரகேசரியின் யூடியூப் தளத்தில் காண
முழுமையான நேர்காணலைக் வீரகேசரியின் பேஸ்புக் தளத்தில் காண
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM