கிண்ணியா கொரோனா இடைக்காலப் பராமரிப்பு நிலையத்துக்கு பூட்டு

Published By: Digital Desk 4

08 Oct, 2021 | 05:46 PM
image

கிண்ணியாப் பிரதேச செயலகப் பிரிவு நடுத்தீவில் இயங்கி வந்த  இடைக்காலப் பராமரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

திருகோணமலைப் பிராந்திய பிரதி சுகாதாரசேவைகள் பணிப்பாளர் கிண்ணியா வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகருக்கு அனுப்பியுள்ள கடித்தின் மூலம் இந்த நிலையத்தை தற்காலிகமாக மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதனால் இந்தப் பராமரிப்பு நிலையத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவைப்பாடு இல்லாமையால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11