கிண்ணியாப் பிரதேச செயலகப் பிரிவு நடுத்தீவில் இயங்கி வந்த இடைக்காலப் பராமரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
திருகோணமலைப் பிராந்திய பிரதி சுகாதாரசேவைகள் பணிப்பாளர் கிண்ணியா வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகருக்கு அனுப்பியுள்ள கடித்தின் மூலம் இந்த நிலையத்தை தற்காலிகமாக மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதனால் இந்தப் பராமரிப்பு நிலையத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவைப்பாடு இல்லாமையால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM