(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
அபிவிருத்திகள் என்ற பெயரில் கடன்களை வாங்கி, ஊழல், மோசடிகள் கொள்ளைகளில் ஈடுபட்டு இறுதியாக நாட்டை ஊழலில் மூழ்கடித்தது மட்டுமல்லாது, தலைதூக்க முடியாத பொருளாதார நெருக்கடிக்குள் ராஜபக்ஷ அரசாங்கம் தள்ளிவிட்டது.
உலகில் எங்காவது ஊழல் பட்டியல் வெளியானால் அதில் இலங்கையர்களும் இருப்பார்கள் என்ற நிலை உருவாகிவிட்டதாக சபையில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக, டீல் மூலமாக, கணக்குவழக்குகள் மூலமாக, ஊழல் மூலமாக, கப்பம் மூலமாக, தரகுப்பணம் மூலமாக இந்த நாட்டினை அபிவிருத்தி அடையச்செய்யலாம் என ராஜபக்ஷவினரின் அரசாங்கம் நினைத்துக்கொண்டுள்ளதாகவும் சாடினார்.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை, 2021 ஆம் ஆண்டு நடுப்பகுதியின் நிதி நிலைமைகள் தொடர்பான அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு விவாதம் இடம்பெற்ற வேளையில் அதில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM