நாட்டை ஊழலில் மூழ்கடித்தது மட்டுமல்லாது, பொருளாதார நெருக்கடிக்குள் ராஜபக்ஷ அரசாங்கம் தள்ளிவிட்டது - அநுரகுமார திசாநாயக

Published By: Digital Desk 3

08 Oct, 2021 | 02:23 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

அபிவிருத்திகள் என்ற பெயரில் கடன்களை வாங்கி, ஊழல், மோசடிகள் கொள்ளைகளில் ஈடுபட்டு இறுதியாக நாட்டை ஊழலில் மூழ்கடித்தது மட்டுமல்லாது, தலைதூக்க முடியாத பொருளாதார நெருக்கடிக்குள் ராஜபக்ஷ அரசாங்கம் தள்ளிவிட்டது.

உலகில் எங்காவது ஊழல் பட்டியல் வெளியானால் அதில் இலங்கையர்களும் இருப்பார்கள் என்ற நிலை உருவாகிவிட்டதாக சபையில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக, டீல் மூலமாக, கணக்குவழக்குகள் மூலமாக, ஊழல் மூலமாக, கப்பம் மூலமாக, தரகுப்பணம் மூலமாக இந்த நாட்டினை அபிவிருத்தி அடையச்செய்யலாம் என ராஜபக்ஷவினரின் அரசாங்கம் நினைத்துக்கொண்டுள்ளதாகவும் சாடினார்.

பாராளுமன்றத்தில் இன்று  வெள்ளிக்கிழமை, 2021 ஆம் ஆண்டு நடுப்பகுதியின் நிதி நிலைமைகள் தொடர்பான அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு விவாதம் இடம்பெற்ற வேளையில் அதில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38